Samsung's next Android tablet could have a giant 18.4-inch screen

Apple is apparently not be the only one working on a really big tablet.

Samsung is reportedly working on an Android 5.1 Lollipop tablet (codenamed "Tahoe") with a giant 18.4-inch display, according to a new report from SamMobile, a Samsung-focused blog with a reliable track record on leaking the company's upcoming products.

The tablet, which is said to have dimensions of 17.7 x 10.85 x 0.46-inches, may come with a somewhat "low-res" screen. The report says the screen resolution will be 1,920 x 1,080 (full HD), which isn't anywhere nearly as sharp as the 2,560 x 1,600 resolution on the company's 12.2-inch Galaxy Tab Pro.


Other specs include a 64-bit 1.6GHz Exynos 7580 processor, 2GB of RAM, 32GB of internal storage (expandable via microSD card up to 128GB) and a 5,700 milliamp-hour (mAh) battery.

It will also have an 8-megapixel camera on the back and a 2.1-megapixel camera on the front.

No mention of a stylus, but given Samsung's love for its S Pen, we wouldn't rule it out entirely.

What would a person do with such a huge tablet? Drawing, design work and being used as a secondary screen are a few uses that come to mind.

We've seen tablets evolve from 10 inches to 7 inches to 8 inches to 9 inches to 12 inches over the years. Will 18-inch tablets be the next big (excuse the pun) thing?

இனி காத்திருப்பு பட்டியலிலுள்ள பயணச்சீட்டின் நிலை அறிய காத்திருக்க தேவையில்லை!

ண்டிகைகள், வார இறுதிகளில் ஊருக்கு செல்லும் பயணங்கள், திடீர் பயணங்கள் போன்றவைகளின்போது பெரும்பாலும் நாம் எதிர்கொள்ளும் தலைவலி ‘வெயிட்டிங் லிஸ்ட்’ டிக்கெட்டுகள். கிடைக்குமா கிடைக்காதா என கடைசி மணி நேரம் வரை நகம்கடித்துக் காத்திருக்க வேண்டிய கவலை இனி இல்லை!
இதே பிரச்னையை பல முறை எதிர்கொண்ட ஸ்ரீபத் வைத்யாவும், தினேஷ் குமார் கோத்தாவும் இணைந்து இதற்கொரு தீர்வு கண்டுள்ளனர்.

இருவரும் அடிக்கடி பயணிக்கும் ‘பெங்களூர் எக்ஸ்பிரஸ்’ (12785) ரயிலின் முன்பதிவு மற்றும் ரத்தான பயணச்சீட்டுகளில் ஒரு pattern இருப்பதை கூர்ந்து கவனித்து வந்த இவ்விருவரும் அதை ஆராய்ந்து, தொடர்ந்து ‘காத்திருப்பு பட்டியலில்’ முன்பதிவு செய்து அவையனைத்தும் கன்ஃபர்ம் டிக்கெட்டுகளாக மாறுவதை உறுதிபடுத்தியுள்ளனர். இதனை அப்படியே ஒரு சாஃப்ட்வேராக மாற்றியமைத்ததுதான் ‘ConfirmTkt’ மென்பொருள்.

இந்த மென்பொருள் ‘machine learning’ என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குகிறது. முந்தைய அனுபவங்களைக் கொண்டு, எதிர்கால வாய்ப்பை கணித்துக் கூறுவதே இதன் செயல்பாடு. பண்டிகை காலங்கள், பயணம் செய்யும் நாள் (வார இறுதியா? வார நாளா?), பயண வகுப்பு (முதல், இரண்டாம், ஸ்லீப்பர், ஏசி), ரிசர்வேஷன் கோட்டா போன்ற அளவுருக்களை கருத்தில் கொண்டு, இந்த மென்பொருள் இயங்குகிறது. இந்த வகையான ட்ரெண்டுகளை இந்த மென்பொருள் தனித்தனியாக சேமித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் கணிப்பு சுலபமாகவும், துல்லியமாகவும் இருக்கும்.
பயணச்சீட்டின் கன்ஃபர்ம் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் சப்ஸ்க்ரைப் செய்து கொண்டு,  கன்ஃபர்ம் ஆனவுடன் ஈமெயில் நோட்டிஃபிகேஷன் பெறும் வசதியும்,  கன்ஃபர்ம் வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் மாற்று வழிகளையும் வழங்குகிறது இந்த மென்பொருள்.

பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கு முன்பே கூட,  இரு நிலையங்களுக்கும் நடுவே இயங்கும் வெவ்வேறு ரயில்கள் என்னென்ன என்பதைத் தேடி கன்ஃபர்ம் ஆகும் வாய்ப்புகளை இந்த மென்பொருளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த மென்பொருள் தற்போதைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் வசதியுடன் வந்துள்ளது.

ஸ்ரீபத் வைத்யா, ஐபிஎம்மில் பிஸினஸ் அனலிஸ்ட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்ட மென்பொருள் பொறியாளர்.  தினேஷ் குமார் கோத்தா NIT ஜம்ஷெட்பூரில் படித்தவர். இருவரும் ஐபிஎம்மில் ஒன்றாக பணியாற்றியவர்கள்.

2012ல் துவங்கப்பட்ட இந்த ConfirmTkt ப்ராஜெட்டில் கிட்டத்தட்ட 2500 ரயில்களின் பேட்டர்ன்களை சோதித்து 88 சதவீதம் துல்லியத்தைக் கொண்டுவர, இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இவர்கள், "நாங்கள் இன்னும் வருவாய் நோக்கத்தோடு செயல்படத் துவங்கவில்லை. தற்போது எங்கள் இலக்கு பயனர்களைக் கையகப்படுத்துதலும், தயாரிப்பு மேம்பாடும் மட்டுமே. தற்போது ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறோம்.
வருங்காலத்தில் மற்ற போக்குவரத்துகளிலும் கவனம் செலுத்துவோம். மேலும் எங்கள் மென்பொருள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும், இன்னபிற பயணச்சேவைகளையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் வருவாய் ஈட்டும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்கள்.

ConfirmTkt app டவுன்லோட் செய்ய:

https://play.google.com/store/apps/details?id=com.confirmtkt.lite&hl=en

     style="display:block"
     data-ad-client="ca-pub-9269267309952144"
     data-ad-slot="4010875076"
     data-ad-format="auto">


உடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா காரணம்!

விஞ்ஞானிகள் குடலில் வசிக்கும் நுண்ணுயிர்கள் உடலின் வளர்சிதைமாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் பருமனுக்கு காரணமாகின்றன என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
வழக்கமாக உள்ள வளர்சிதை மாற்ற சுழற்சி 24-ஆக இருக்கும். அதை கட்டுப்படுத்தி சீராக அந்த சுழற்சியை வைத்திருப்பது மூளையும், கல்லீரலும்தான். அந்த இயல்பான சுழற்சிமுறையை இந்த நுண்ணுயிரிகள் மாற்றுவதன் மூலம் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது.
இதனை அவர்கள் எலிகளின் குடலில் அந்த நுண்ணுயிரிகளை செலுத்தி பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது உருவாகும் ஒருவிதமான பொருள் கல்லீரலின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சுழற்சியை மாற்றி அமைக்க்க்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதனால் எலிகளின் எடை கணிசமாக கூடியிருப்பதை கண்டறிந்தார்கள்.
இந்த இயல்புநிலை சுழற்சியை பாதிக்க்க்கூடிய உணவுமுறை எவை என்பதில் இந்த ஆய்வாளர்கள் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்கள்.
எல்லோரின் குடற்பகுதியில் குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் அவை பாக்டீரியாவாகவோ, வைரஸாகவோ, பூஞ்சை காளான் வகையாகவோ இருக்கின்றன. இவை நம் உணவை ஜீரணிக்க வெவ்வேறு விதங்களில் உதவி செய்கின்றன.
அதேசமயம் இவைகள் சமயங்களில் மனபாதிப்பு, உடல் எடை அதிகரிப்பு, ஒவ்வொமை போன்ற பிரச்னைகளுக்கும் காரணமாகிவிடக்கூடும் என்பதையே இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த ஆய்வின் விவரங்கள் ’செல் ஹோஸ்ட் அன்ட் மைக்ரோப’் என்கிற மருத்துவ இதழில் வெளிவந்துள்ளது.

Free part time jobs without investment from home, part time jobs without investment, online jobs free, work from home lead

Nowadays, online money making has become a very common way to earn money. There are many ways available on the internet, which can be used to have a good income. In this article, we are sharing some most commonly used online jobs which you can start fromyour home, office or any other place.

1.         Google AdSense:     Google AdSense is the mostcommon source of income among all the online jobs. 70% of the people, who are making money online, are making money using Google AdSense. People work for a small part of their daily routine and get paid highly. The monthly income may vary from $100 up to $1000. Many people are making $10,000 and even higher.

If you want to have a Google AdSense account, then all you need to do is make a website or a blog, get some good traffic on it and start earning.

2.         Online Surveys:     Online surveys are also a good source of income. To earn from online surveys, you have to register for surveys on online survey sites, and complete the survey whether it is monthly, weekly or daily. This source of income is best for those people who have some daily free time and want to get something good in it.

3.         Micro jobs on mTurk:     This is a kind of data entry job which is also very popular, especially in India. By mTurk, you can earn approx. 8000 – 10,000 INR per month by working 1-2 hours daily.

4.         Earn from mobile:     You can also use your mobile as a source of income. By sending or receiving some SMS, you will get paid. This is the most easy online job among all, because in this you do not have to sit somewhere before a computer screen and do some work. Instead, you will receive some SMS and for every SMS you will get paid. You can check your SMS anytime, as per your convenience or either you can simply delete them. Although the income in this job is very less but you can make much money from this part time opportunity.

5.         Get paid to click ads:     Many websites provide paid to click jobs. All you need to do is just register yourself on such websites, login and start clicking advertisements. You will be paid for each advertisement you click.

6.         Make money from blogging:     Blogging is the most reliable source of income for every newbie in online money making. Around 70 percent of the people who make money from internet earn from blogging. It is considered to be the best online money making program because it is much vast and gives a newbie to learn a lot. If you are having a blog, and it is getting some good traffic on it, then you can use it for Google AdSense account or any other advertisement program as well. Moreover, you can also use it for affiliate marketing. Most of the webmasters seek blogging as the best source of income. All you need to do is make a blog, learn the ABC of it, learn some SEO and go for some ads.

7.         Work as a freelancer:     Freelancing is the best source of income for every person, who is having some skill like logo designing, programming, designing or something else. There are many freelancing sites available on internet. Some of them are –

Freelancer.com
WorknHire.com
Guru.com

If you are having some skill like designing, programming, development or something like that, then go to one of the abovewebsite, register yourself there and make a good profile. After registering, search for the best job, grab it and start earning.

8.         Part time seller on Fiverr or eBay:     Fiverr is website which provides part time jobs at a fixed price of $5. Just go to fiverr.com, register yourself and start earning. You can also check out eBay.

9.         Affiliate marketing:     This is also a good earning opportunity but it is a little bit difficult for a newbie. Affiliate marketing means getting registered on any online advertiser website and promoting their product so that every time a customer buys something from their website via you, then you get paid. Many websites are there on the internet which provides such type of thing. Even many of the shopping websites provide their widgets to use on your blog or website.

10.      Earn from YouTube:     Now, the most famous website YouTube.com is also providing advertisements. To earn from YouTube, you should have a YouTube channel of yours. Just apply for ads on your videos or channel and get paid by YouTube.
Courtesy: http://dadyinfo.blogspot.in/

மண்டூகாசனம் செய்தால் 10 வகை நோய்களுக்கான தீர்வு.

மண்டூகம் என்றால் தவளை. இந்த ஆசனம் செய்யும் போது உடல் தவளை போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு மண்ணடூகாசனம் என்ற பெயர் வந்தது.

மண்டூகாசனம் எப்படி செய்வது?

முதலில் தரையில் குப்புற படுத்துக் கொண்டு மூச்சை நன்கு இழுத்து வெளி விட வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் பின் பக்கமாக கொண்டு சென்று வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் மடக்கி குதிகால்களை தொடைகளுக்கு அருகே கொண்டு வரவும். பின்பு வலது உள்ளங்கையை வலது பாதத்தின் மேற்புறத்திலும், இடது உள்ளங்கையை இடது பாதத்தின் மேற்புறத்திலும், வைக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை வெளிவிட்டபடி தலையையும், மார்பையும் மேல் நோக்கி உயர்த்தி குதிகால்களைத் தரையை நோக்கி நன்கு அழுத்தவும். முடிந்தால் குதிகால்களைத் தரையில் தொடும்படி செய்யவும்.

இரண்டு முழங்கால்களுக்கு இடையே உள்ள இடைவெளி முடிந்த அளவுக்கு குறைக்கவும்.

அடுத்து தலையை நன்றாக உயர்த்தி மேலே பார்க்கவும். இந்த நிலையில் சுமார் 20 விநாடிகளுக்கு சாதாரண சுவாசத்தில் இருந்துவிட்டு பிறகு கால்களை மெதுவாக விடுவிக்கவும்.

பயன்கள்:

மார்பு நன்கு விரிவடைவதால் நுரையீரலுக்கு அதிக மூச்சு காற்று கிடைக்க ஏதுவாகிறது. இதன் மூலம் ஆஸ்துமா குணமடடைகிறது. கழுத்து எலும்பு தேய்வு குணமடைய உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீர் செய்வதால் உணவு எளிதில் சீரணமாகிறது. இரு கால்களையும் வன்மைப்படுத்தவும், மலட்டுதன்மை குணமடையவும், சீறுநீரை வெளிப்படுத்தவும், கல்லடைப்பை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முதுகு எலும்பை உறுதியடையச் செய்கிறது. குதிகால்களை மிருதுவாக்கி காலில் ஏற்படும் வலியை போக்குகிறது.

Paul Walker’s Cause Of Death Revealed

Since the tragic death of Paul Walker many have speculated the initial cause of his death. Now it’s being reported that the L.A. County Coroner’s Office has completed their examination via dental records for both Walker, and his friend, Roger Rodas, who was driving the 2005 Porsche Carrera GT.

The L.A. County Coroner’s Office has released a statement in regards to the tragic crash that took the lives of actor Paul Walker, and his friend, Roger Rodas. Walker, 40, passed away due to a “combination of traumatic and thermal injuries.”

According to the statement, Walker did not die by the impact of the crash, and is believed to have been alive for a few seconds. It’s said that ultimately the fire caused by the impact was the cause of death. In the case of Roger Rodas, 38, the driver died on impact from severe injuries, and fire was not listed as a factor in his death.

It’s said that toxicology results will not be in for the two men until six to eight weeks, although the Medical Examiner has ruled that the deaths of Walker and his friend were accidental.

As for the event surrounding the accident, the two men were winding down after a charity event for Walker’s ROWW organization when they decided to take the red 2005 Porsche Carrera GT out for a test drive. According to Walker and Rodas’ mutual friend, Jim Torp, the two were not drag racing and were testing out a problem with the car that the two were trying to diagnose.

Shortly they left the garage, tragedy struck. According to Torp, smoke was visible from Always Evolving Performance Motors, which was the shop Rodas owned, and is around the corner from the crash site. Although many of their friends tried to get them out of the car, there was nothing that could be done. In addition, initial reports that said Walker’s 15-year-old daughter Meadow was on site at the time are false.

Paul Walker’s family has made an official statement on his public Facebook that has amassed to 12 million likes:

“Paul Walker’s family appreciates the outpouring of love and goodwill from his many fans and friends. They have asked, in lieu of flowers or other gifts, that donations please be made to Paul’s charity Reach Out Worldwide (ROWW). Donations can easily be made through their website at http://www.ROWW.org/.”

மண்ணை சாப்பிடும் விசித்திர மனிதன்..!

நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை’ என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25); காய்கறி வியாபாரி.

மூன்று வயதில் மண்ணை சாப்பிட ஆரம்பித்தவர் தற்போது 25 வயதிலும் மண் சாப்பிட்டு வருகிறார். இடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். தினமும் அரை கிலோவுக்கு மேலாக மண்ணை உணவாக உட்கொள்கிறார்.

எப்போது பார்த்தாலும் இவர் பேண்ட் பாக்கெட்களில் குறைந்த பட்சம் கால் கிலோவிற்கு மண்ணை சேமித்து வைத்து நாள் முழுவதும் சாப்பிட்டு வருகிறார். மணலை சாப்பிடும் போது மணலில் பெரிய கற்கள் இருந்தால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுகிறார்.

ஏரி களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், “சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின், தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன்.

இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை’ என, மண்ணை சாப்பிட்டு கொண்டே கூலாக சொல்கிறார்.

டீலா..? நோ டீலா..? காங்கிரசுக்கு கெஜ்ரிவால் விதித்த 18 நிபந்தனைகள்

டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர தயார் என அறிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 நிபந்தனைகள் விதித்துள்ளார்.

இன்று காலை டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே கூட்டணிக்கு சம்மதிக்க வேண்டுமானால் இந்த 18 நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் ஒத்து வர வேண்டும் என்று கேஜ்ரிவால் கூறி இருக்கிறார்.

அந்த 18 நிபந்தனைகள் வருமாறு….

1.டெல்லியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் சிவப்பு சுழல் விளக்கு கார்களை பயன்படுத்தக் கூடாது, பகட்டான பங்களாக்களிலும் வாழக் கூடாது.

2.அண்ணா ஹசாரே வலியுறுத்துல் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

3.டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

4. டெல்லியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் தனிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

5. மின் மீட்டர்கள் சோதனை செய்யப்பட வேண்டும்.

6. டெல்லியில் ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு 220 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். ஆனால் அந்த தண்ணீர் எங்கே?

7. டெல்லியில் உள்ள காலனி குடியிருப்புகள் சட்டப்பூர்வமாக்கப் படுவதோடு அவை முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும்.

8. குடிசைகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.

9. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களுக்கு நிரந்தர வருமானம் தரும் வேலை உத்தரவாதம் அளித்திட வேண்டும்.

10. சாமான்ய வியாபாரிக்கு கூட அடிப்படை கட்டமைப்பு, சாலை, தண்ணீர், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

11. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது.

12. கிராமப்புற விவசாயிகளுக்கு வசதிகளும், மான்யங்களும் தர வேண்டும்.

13. டெல்லியில் 500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் கல்வி நிறுவனங்களில் நண்கொடை வசூலிப்பதை தடுப்பது. இவற்றின் மீது காங், பாஜக தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

14. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் திறக்க வேண்டும்.

15. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 3 மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்.

16.அனைது வழக்கு விசாரணைகளும் 6 மாத காலத்துக்குள் முடித்து நீதி வழங்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும்.

17. டெல்லி முனிசிபல் அமைப்பு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரிய வேண்டும்.

18. சில பிரச்சினைகளில் பொதுமக்களே கூடி முடிவெடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இப்படி காங்கிரஸ், பாஜக-வுக்கு கூட்டணி அமைக்க சில நிபந்தனைகள் விதித்துள்ளார்.

காங்கிரஸ், பாஜக கருத்து:

இந்நிலையில், ஆம் ஆத்மி கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கெஜ்ரிவால் கடிதத்தை என் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அக் கடிதத்தை முழுமையாக ஆராய்ந்து, இன்னும் ஓரிரு தினங்களில் பதில் கடிதம் அனுப்புவோம் என்றார்.

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்வதை விடுத்து பிற கட்சிகளை ஆம் ஆத்மி விமர்சிப்பது உச்சபட்ச கர்வம் என பாஜக சாடியுள்ளது.

சிங்கப்பூர் கலவரம் : நடந்தது என்ன..?

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கலவரத்துக்குப் பிறகு இப்போது அமைதி திரும்பியுள்ளது. கலவரம் தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தின் கீழ் சிக்கிய 33 வயதான இந்தியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கே வன்முறை வெடித்தது.

சுமார் 400 வெளிநாட்டு பணியாளர்கள், தெருவில் இறங்கி கற்களை வீசித் தாக்கினர். காவல்துறை வாகனங்களை தீ வைத்து எரித்தனர். ஒரு அம்புலன்சும் எரிக்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள்.

இதுபோன்றதொரு வன்முறைச் சம்வம் சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்திருக்கவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

எச்சரிக்கை
கலவரம் நடந்த பகுதியில் காவல்துறையினர் தெருவில் இறங்கி வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க சிங்கப்பூர் சட்டம் வழி செய்கிறது. இது தவிற அப்படிச் செய்யும் நபர்களுக்கு கசையடியும் கிடைக்கும்.

கலவரத்துக்கு காரணமானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள சூழல் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றும் தூதரகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கீழ் மட்டத்தில் இருக்கும் வேலைகளை வெளிநாட்டு ஊழியர்களே பெரும்பாலும் செய்கின்றனர். கடந்த ஆண்டு பஸ் ஒட்டுனர்களாக பணிபுரியும் சீனர்கள் நடத்திய வேலை நிறுத்தம், கீழ் மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

இன்று ‘கெடு’ முடிந்தது: காரில் சீட்பெல்ட் அணியாதவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

சென்னையில் காரின் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் இன்று (9–ந்தேதி) முதல் கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிந்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

சீட் பெல்ட் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும், அதே நபர் 2–வது முறை பிடிபட்டால் ரூ,300 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக கடந்த 3 வாரங்களாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை மெரீனா கடற்கரை, அண்ணாநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஏராளமான வாகனங்களில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தது தெரிந்தது.

அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சீட் பெல்ட் அணிவது குறித்து அவர்களிடம் அறிவுரை கூறினர். மேலும் இதனால் விதிக்கப்படும் அபராதம் குறித்து எச்சரித்தனர். பல டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசாரே சீட் பெல்டுகளை மாட்டி விட்டனர்.

இன்று முதல் நாள் என்பதால் வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது.